Friday 25 October 2013

பிளஸ்–2 தனித்தேர்வு எழுதியவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்


செப்டம்பர், அக்டோபர் 2013–ல் நடைபெற்ற மேல்நிலை மற்றும் எஸ்.எஸ்.எல்.சி துணை தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25–10–2013 (இன்று) முதல் 30–10–2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்படமாட்டாது. மேல்நிலை தேர்வினை சிறப்பு அனுமதி திட்டம் (தட்கல்) திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்களது வீட்டு முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். விடைத்தாள் நகல், மறு கூட்டல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment