Saturday 28 September 2013

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.

குறள் இயல்: பாயிரவியல். 

அதிகாரம்: கடவுள் வாழ்த்து.


குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


பரிமேலழகர் உரை:
அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க. 
விளக்கம்: எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

சூரிய புயலால் “விண்வெளி வானிலை” : செயற்கைகோள் பாதிக்கும் அபாயம்

பூமிக்கு அருகில் புதிதாக "விண்வெளி வானிலை" எனப்படும் ஸ்பேஸ் வெதர் (SPACE WEATHER) உருவாகலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனிலிருந்து வெளியேறும் சூரிய புயல் மற்றும் புவியின் காந்தப்புலத்தால் இந்த ஸ்பேஸ் வெதர் (SPACE WEATHER) உருவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏற்பட்டால் தொலை தொடர்பு அமைப்புகள், ஜி பி எஸ் (GPS) தொழில்நுட்பக் கோளாறு, மிகப்பெரிய மின் தடை, செயற்கைகோள் செயலிழப்பது போன்றவை ஏற்படலாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது மேற்கொள்ளப்பட்ட இந்த புதிய ஆய்வு, பூமியை சுற்றியுள்ள விண்வெளி சூழலை அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கிறது என விஞ்ஞானிகள் கூறினர்.
சூரியனிலிருந்து வெளியாகும் சக்தியானது புவியின் காந்தப்புலத்தில் சேமிக்கப்படுகிறது என்றும், விண்வெளி வானிலை என்பது புவி காந்த புலத்தில் உருவாகிறது என்றும் அவர்களது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
விண்கலங்கள் அனுப்பிய சமிக்ஞைகளிலிருந்து தகவல்கள் பெறப்பட்டு ஆய்வு நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

Friday 27 September 2013

Ceramic nanolattices hold up under pressure

Apply a large enough stress to a piece of brittle material, and it will break—most likely at a preexisting flaw or weak spot. 
Ceramic nanolattices hold up under pressure (2013_09_26)
The larger the piece of material, the more likely it is to contain a large flaw, and the less likely it is to withstand a large stress. In contrast, nanoscale samples of single crystalline materials can be much stronger than their bulk counterparts, even if they do contain flaws. Although the reasons for that size effect are not entirely clear, Julia Greer (Caltech) and colleagues have now taken the first steps toward exploiting it to create strong, lightweight metamaterials. Using two-photon lithography, Greer and colleagues produced polymer scaffolds with various geometries. They then coated the scaffolds with an 80-nm-thick layer of titanium nitride, a brittle ceramic. Etching away the polymer left them with nanolattices, such as the one shown in the figure, made of hollow TiN tubes. When deformed, the lattices exhibited a tensile strength of 1.75 GPa, close to the theoretical limit for TiN (estimated to be 3.27 GPa) and orders of magnitude higher than for typical bulk TiN samples. And unlike bulk TiN, the lattices couldbend without breaking and spring back nearly to their original shape, even after 30 cycles of deformation. But don't look for products made of TiN lattices any time soon: The researchers' two-photon-lithography fabrication technique doesn't lend itself to mass production. 

"ஆசிரியர் தகுதி தேர்வில், எந்த பிரிவினருக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்துவதில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது" என சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 "ஆசிரியர் தகுதி தேர்வில், எந்த பிரிவினருக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்துவதில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது" என சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையை, அடுத்த மாதத்துக்கு, உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற, 60 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இந்த மதிப்பெண்ணை எடுத்தால் தான், தகுதி சான்றிதழை, ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கும். தகுதி மதிப்பெண்ணில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு, ஐந்து சதவீதம் தளர்த்த, அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, ஐகோர்ட்டில், வழக்கறிஞர் எம்.பழனிமுத்து உள்ளிட்டோர், மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவி சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி தாக்கல் செய்த பதில் மனு: ஆசிரியராக நியமிக்க கோருபவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் தேர்வின் போது தான், ஜாதி சுழற்சி முறை, அமலுக்கு வரும். ஆசிரியர்கள் நியமனத்துக்கு, தனி தேர்வு முறையை, ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றுகிறது. 
அரசு பிறப்பித்த வழிமுறைகளின்படி, தகுதி தேர்வில் வெற்றி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். தகுதி மதிப்பெண்ணை நிர்ணயம் செய்ய, அரசுக்கு அதிகாரம் உள்ளது. வெவ்வேறு பிரிவினருக்கு, வெவ்வேறு மதிப்பெண்கள் இருக்க முடியாது. ஐகோர்ட் உத்தரவுக்குப் பின், ஒரு குழு அமைக்கப்பட்டு, இந்தப் பிரச்னை ஆராயப்பட்டது. குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்தக் கூடாது என, முடிவெடுக்கப்பட்டது. 
குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான், தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தரத்தில், எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. எந்தப் பிரிவினருக்கும், மதிப்பெண் தளர்த்துவதில்லை எனவும் முடிவெடுத்துள்ளது. 
எனவே, எந்தப் பிரிவினருக்கும் மதிப்பெண்ணை தளர்த்த தேவையில்லை. தகுதி மதிப்பெண்ணில், ஐந்து சதவீத சலுகை கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, &'முதல் பெஞ்ச்&' முன், விசாரணைக்கு வந்தது. விசாரணையை, அக்., 22ம் தேதிக்கு, &'முதல் பெஞ்ச்&' தள்ளிவைத்தது.

10–வது, பிளஸ்–2 தேர்வுகளில் வினாத்தாள், மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தகவல்

 எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வின்போது தேர்வு அறைகளில் மாணவர்கள் முன்னிலையில்தான் வினாத்தாள் பிரிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன்  நிருபர்களிடம் கூறியதாவது:–
அரசு பொதுத்தேர்வுகள்
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வை சரியான முறையில் நடத்தி நேர்த்தியான முறையில் முடிவுகளை வெளியிட வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளோம்.
விடைத்தாளின் முதல் பக்கத்தில் ரகசிய கோடு, மாணவர்களின் புகைப்படம் ஆகியவை புதிதாக இந்த வருடம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறை தற்போது நடைபெறும் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரகசியமான இடங்களில் தேர்வுக்கான வினாத்தாள் அச்சடிக்கப்படும். அச்சடிக்கும் முன்பு பல முறை எழுத்துப்பிழை பார்க்கப்படும். அச்சடித்தபின்பு அவை வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்படும். அங்கு ஷீல் சரியாக இருக்கிறதா? என்று அந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் அவ்வப்போது சென்று பார்ப்பார்கள்.
முன்பு ஒரு பள்ளிக்கு 500 வினாத்தாள் தேவை என்றால் கூடுதலாக வினாத்தாள் அனுப்பப்படும். இப்போது கூடுதலாக ஒரு கட்டு மட்டுமே அனுப்பப்படும்.
மாணவர்கள் முன்னிலையில் வினாத்தாள் பிரிக்கப்படும்
முன்பு 50 வினாத்தாள் கொண்ட பார்சல், 100 வினாத்தாள் என்று இருக்கும்.
ஆனால் இப்போது அப்படி அல்லாமல் அனைத்து கட்டுகளும் தலா 20 வினாத்தாள் கொண்டே இருக்கும். அச்சடிக்கப்படும் இடங்களில் இருந்தே 20 வினாத்தாள் கொண்டு பார்சல் செய்யப்பட்டுதான் வினாத்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப்படும்.
அதுபோல வினாத்தாள் பார்சல் தேர்வு அறையில் பிரிக்கும்போது மாணவர்கள் முன்னிலையில்தான் பிரிக்கப்படும். அப்போது ஒவ்வொரு அறையிலும் தலா 2 மாணவர்கள் கையெழுத்திடுவார்கள்.
இந்த முறையின் காரணமாக வினாத்தாள் எந்த காரணம் கொண்டும் வெளியாகாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. அதுபோல விடைத்தாள்களும் 20 தாள்கள் கொண்ட பார்சலாக மாற்றி உள்ளோம்.

இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு அரசு அறிவிப்பு

 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்த்தப்பட்ட தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட பல கட்டணங்களின் உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழகம், திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகம்,கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் ஆயிரம் கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முது கலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் உள்பட மொத்தம் 3 லட்சத்து 50ஆயிரம் பேர் படிக்கிறார்கள். மேலும் தொலை தூரக்கல்வி மூலம் 4 லட்சம் பேர் படிக்கிறார்கள்.
இந்த மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாக கூறி அதை திரும்ப பெறக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் முன்பாக போராட்டம் நடந்தது. இது குறித்து மாநில உயர் கல்வி மன்ற உறுப்பினர் செயலாளர் பேராசிரியர் கரு.நாகராஜன் கூறியதாவது:–
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள மாநில உயர்கல்வி மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள். மேலும் கேள்வித்தாள் உள்ளிட்டவைக்கும் செலவு அதிகமாகிறது. எனவே தேர்வுக்காக மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்று கூறினார்கள். அதைத்தொடர்ந்து தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட சில கட்டணங்கள் உயர்த்த அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக மாநில உயர்கல்வி மன்ற கூட்டம் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஏற்கனவே நடந்த கூட்டத்தில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் சில பல்கலைக்கழகங்கள் உயர்த்தப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக தெரியவந்துள்ளது.

உடனடியாக விரைவில் மாநில உயர்கல்வி மன்ற கூட்டத்தில் தேர்வு கட்டண ம் உள்ளிட்ட பல்வேறு கட்டணம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். மாணவர்களுக்கு கட்டணஉயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கரு.நாகராஜன் தெரிவித்தார்.இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் வருகிற கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மாணவர் நலன் கருதிய முடிவாகத்தான் இருக்கும் என்றார்.

Thursday 26 September 2013

A first: Stanford engineers build basic computer using carbon nanotubes

A team of Stanford engineers has built a basic computer using carbon nanotubes, a semiconductor material that has the potential to launch a new generation of electronic devices that run faster, while using less energy, than those made from silicon chips.
This unprecedented feat culminates years of efforts by scientists around the world to harness this promising but quirky material.
The achievement is reported today in an article on the cover of the journal Nature written by Max Shulaker and other doctoral students in electrical engineering. The research was led by Stanford professors Subhasish Mitra and H.-S. Philip Wong.
"People have been talking about a new era of carbon nanotube electronics moving beyond silicon," said Mitra, an electrical engineer and computer scientist. "But there have been few demonstrations of complete digital systems using this exciting technology. Here is the proof."
Experts say the Stanford achievement will galvanize efforts to find successors to silicon chips, which could soon encounter physical limits that might prevent them from delivering smaller, faster, cheaper electronic devices.
"Carbon nanotubes [CNTs] have long been considered as a potential successor to the silicon transistor," said Professor Jan Rabaey, a world expert on electronic circuits and systems at the University of California-Berkeley.
But until now it hasn't been clear that CNTs could fulfill those expectations.
"There is no question that this will get the attention of researchers in the semiconductor community and entice them to explore how this technology can lead to smaller, more energy-efficient processors in the next decade," Rabaey said.
Mihail Roco, a senior advisor for nanotechnology at the National Science Foundation, called the Stanford work "an important scientific breakthrough."
It was roughly 15 years ago that carbon nanotubes were first fashioned into transistors, the on-off switches at the heart of digital electronic systems.
But a bedeviling array of imperfections in these carbon nanotubes has long frustrated efforts to build complex circuits using CNTs.
Professor Giovanni De Micheli, director of the Institute of Electrical Engineering at École Polytechnique Fédérale de Lausanne in Switzerland, highlighted two key contributions the Stanford team has made to this worldwide effort.
"First, they put in place a process for fabricating CNT-based circuits," De Micheli said. "Second, they built a simple but effective circuit that shows that computation is doable using CNTs."
As Mitra said: "It's not just about the CNT computer. It's about a change in directions that shows you can build something real using nanotechnologies that move beyond silicon and its cousins."
Why worry about a successor to silicon?
Such concerns arise from the demands that designers place upon semiconductors and their fundamental workhorse unit, those on-off switches known as transistors.
For decades, progress in electronics has meant shrinking the size of each transistor to pack more transistors on a chip. But as transistors become tinier, they waste more power and generate more heat – all in a smaller and smaller space, as evidenced by the warmth emanating from the bottom of a laptop.
Many researchers believe that this power-wasting phenomenon could spell the end of Moore's Law, named for Intel Corp. co-founder Gordon Moore, who predicted in 1965 that the density of transistors would double roughly every two years, leading to smaller, faster and, as it turned out, cheaper electronics.
But smaller, faster and cheaper has also meant smaller, faster and hotter.
"Energy dissipation of silicon-based systems has been a major concern," said Anantha Chandrakasan, head of electrical engineering and computer science at MIT and a world leader in chip research. He called the Stanford work "a major benchmark" in moving CNTs toward practical use.
CNTs are long chains of carbon atoms that are extremely efficient at conducting and controlling electricity. They are so thin – thousands of CNTs could fit side by side in a human hair – that it takes very little energy to switch them off, according to Wong, a co-author of the paper.
"Think of it as stepping on a garden hose," Wong said. "The thinner the hose, the easier it is to shut off the flow."
In theory, this combination of efficient conductivity and low-power switching make carbon nanotubes excellent candidates to serve as electronic transistors.
"CNTs could take us at least an order of magnitude in performance beyond where you can project silicon could take us," Wong said.
But inherent imperfections have stood in the way of putting this promising material to practical use.
First, CNTs do not necessarily grow in neat parallel lines, as chipmakers would like.
Over time, researchers have devised tricks to grow 99.5 percent of CNTs in straight lines. But with billions of nanotubes on a chip, even a tiny degree of misaligned tubes could cause errors, so that problem remained.
A second type of imperfection has also stymied CNT technology.
Depending on how the CNTs grow, a fraction of these carbon nanotubes can end up behaving like metallic wires that always conduct electricity, instead of acting like semiconductors that can be switched off.
Since mass production is the eventual goal, researchers had to find ways to deal with misaligned and/or metallic CNTs without having to hunt for them like needles in a haystack.
"We needed a way to design circuits without having to look for imperfections or even know where they were," Mitra said.
The Stanford paper describes a two-pronged approach that the authors call an "imperfection-immune design."
To eliminate the wire-like or metallic nanotubes, the Stanford team switched off all the good CNTs. Then they pumped the semiconductor circuit full of electricity. All of that electricity concentrated in the metallic nanotubes, which grew so hot that they burned up and literally vaporized into tiny puffs of carbon dioxide. This sophisticated technique eliminated the metallic CNTs in the circuit.
Bypassing the misaligned nanotubes required even greater subtlety.
The Stanford researchers created a powerful algorithm that maps out a circuit layout that is guaranteed to work no matter whether or where CNTs might be askew.
"This 'imperfections-immune design' [technique] makes this discovery truly exemplary," said Sankar Basu, a program director at the National Science Foundation.
The Stanford team used this imperfection-immune design to assemble a basic computer with 178 transistors, a limit imposed by the fact that they used the university's chip-making facilities rather than an industrial fabrication process.
Their CNT computer performed tasks such as counting and number sorting. It runs a basic operating system that allows it to swap between these processes. In a demonstration of its potential, the researchers also showed that the CNT computer could run MIPS, a commercial instruction set developed in the early 1980s by then Stanford engineering professor and now university President John Hennessy.
Though it could take years to mature, the Stanford approach points toward the possibility of industrial-scale production of carbon nanotube semiconductors, according to Naresh Shanbhag, a professor at the University of Illinois at Urbana-Champaign and director of SONIC, a consortium of next-generation chip design research.
"The Wong/Mitra paper demonstrates the promise of CNTs in designing complex computing systems," Shanbhag said, adding that this will motivate researchers elsewhere toward greater efforts in chip design beyond silicon.
"These are initial necessary steps in taking carbon nanotubes from the chemistry lab to a real environment," said Supratik Guha, director of physical sciences for IBM's Thomas J. Watson Research Center and a world leader in CNT research.
The Stanford research was supported in part by the National Science Foundation, SONIC, the Stanford Graduate Fellowship and the Hertz Foundation Fellowship.

Wednesday 25 September 2013

Revolutionary method for probing molecular structure unravels

Coaxing molecules to form crystals is a dark art, equal parts luck and labour. So, many chemists were in awe when a team reported an apparently simple way of getting otherwise intractable small molecules to adopt orderly arrangements — the first step towards determining their structure using X-rays.
The method uses 'crystalline sponges' to hold molecules in the regular order needed to perform X-ray crystallography. After it was presented in aNature paper1, researchers rushed to bring the technique to their own labs but, after six months, many have struggled to get it to work. Furthermore, crystallography experts are now raising questions about the most impressive aspects of the paper.
“It really would have been transformational,” says Jon Clardy, a biological chemist at Harvard Medical School in Boston, Massachusetts, who wrote aglowing News and Views to accompany the paper when it was first published. “Nobel prizes have been given for less,” wrote drug-discovery chemist Derek Lowe on his widely read blog In the Pipeline in March.

Sponge-worthy molecules

X-ray crystallography was the technique that revealed DNA’s double helix. It has become one of the workhorses of structural biology, uncovering the shapes of countless proteins and other complexes. Chemists also use the method to determine the structures of molecules that may be used as drugs, many of which are derived from plants and marine organisms, and are isolated in vanishingly small amounts. Determining their structure is key to learning how to make them in the lab, and how to tweak their chemical properties.
For the technique to work, the molecules must hold still in regular crystalline structures, which enable researchers to reconstruct the shape of the individual molecule from the pattern of X-rays diffracted by the crystal. But whereas some molecules form crystals easily, others never do, says Clardy. The crystalline-sponge method offered the tantalizing possibility of overcoming that bottleneck by absorbing molecules of interest into structures called metal–organic frameworks, which contain regularly spaced pockets that hold the molecules in place. The research was led by Makoto Fujita, a chemist at the University of Tokyo.
Fujita’s team tested the approach on number of simple chemicals and several more complex ones, including some that are found in the peel of citrus fruit. Most impressively, says Clardy, the technique revealed the shape of an elongated molecule called miyakosyne A, which is made by a marine sponge. The precise structure had been unknown, because the molecule's elongated shape caused it to flop around, making crystallization all but unthinkable.

Ambiguous centres

But on 12 September, Fujita’s team published a correction to its paper, conceding that important aspects of the miyakosyne A structure were incorrect or ambiguous and could not be revealed using the crystalline-sponge technique. The errors involve places in the molecule called chiral centres, at which the arrangement of atoms can cause otherwise identical molecules to have different chemical properties.
Curtis Moore, an X-ray crystallographer at the University of California, San Diego, was the first person to raise concerns to manuscript editors at Nature, according to himself and Fujita. He obtained the raw X-ray diffraction data from Fujita, and says that he found irregularities in the way they were analysed.
To infer the structure of a molecule, scientists must sift through diffraction patterns created by other chemicals, such as solvents — and in this case, by the crystalline sponge. As a work-around, crystallographers often predict what the diffraction patterns for the molecule of interest ought to look like, and then determine whether their data fit with that model. Moore says that Fujita and his team introduced too many assumptions about the shape of miyakosyne A and other molecules during this process. “They went looking for their molecule and that’s what they found,” he says.
Fujita rejects the idea that his team based its miyakosyne A structure on pre-existing assumptions. “We have no intention of suppressing negative information,” he says. He adds that his team corrected the paper after a colleague determined in June that a key aspect of the structure was incorrect, by synthesizing the molecule from scratch. Chemical synthesis is a more reliable way of determining structure than X-ray diffraction, says Fujita.

Trial and error

Meanwhile, other researchers have struggled to get the technique to work as advertised. Clardy says that he and his lab members have succeeded only with very simple molecules, “but we have had no luck with any interesting, or even mildly interesting, structures”. Large molecules and those that contain alkaline chemical groups are particularly problematic, he says.
Fujita says that his team has helped industrial and academic groups to master the technique in one to two weeks, and hopes soon to publish a more detailed paper in Nature Protocols. “I believe that the problem of the difficulty in replicating our method will be mostly solved when the protocol paper is published,” he says.

Data deposition

One further issue with the original Nature paper is that it does not contain important raw X-ray diffraction data that could have helped crystallographers to determine whether the miyakosyne A structure was correct, says Anthony Spek, an X-ray crystallographer at Utrecht University in the Netherlands. Journals published by the International Union of Crystallography in Chester, UK, require authors to deposit raw data online, Spek points out, but Nature currently has no such conditions. “My hope is that this type of high-profile paper may catalyse the implementation of a deposition requirement,” says Spek. “It would never be accepted in our crystallography journals.”
Fujita gave the raw data to Moore, and is open to making them public. “We don’t mean to hide our data,” he says. “However, it is impossible to convince all the crystallographers in the world. The crystal-sponge method is a newborn method and, unlike the crystallography of small molecules, the criteria for the data validation need to be discussed.”
Nature will consider requiring data deposition for future manuscripts, says Karl Ziemelis, chief physical-sciences editor for the journal, which is based in London. “When questions about the crystallographic aspect of this paper were first raised, they immediately prompted us to explore the issue and we will indeed review our own policies as they apply to the provision and deposition of crystallographic data,” he says.
Problems with Fujita's technique and data take the sheen off the initial excitement, says Clardy, but his lab has not yet given up. “I’m still optimistic enough that we’re plugging away and trying some things. It’s certainly not going to be a panacea for all structural problems.”

இந்தியாவில் 40,000 கிராமங்களில் மட்டுமே வங்கிகள் உள்ளன

இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களில் வெறும் 40,000 கிராமங்களில் மட்டுமே வங்கிக் கிளைகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கி துணை ஆளுனர் கே.சி.சக்ரபர்த்தி வங்கிக் கிளைகள் பற்றாக்குறையாக உள்ள நிலை மாற வேண்டும் என்றும் இந்தியாவில் ஒவ்வொருவரும் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நிலை ஏற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வங்கிகள் என்பவை மக்களின் வாழ்க்கையில் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மாற்றம் ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை என சக்ரபர்த்தி தெரிவித்தார்.

சான்றிதழ் சரிபார்த்து காத்திருப்பவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

 சான்றிதழ் சரிபார்த்து காத்திருப்பவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள, குழந்தைகள் இலவசம் மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 1–4–2010 முதல் அமலுக்கு வந்ததுள்ளது. இந்த சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு நியமிக்கப்படவேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவிட்டது.இதனடிப்படையில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தகுதி தேர்வு அவசியம் என்று 15–11–2011 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இந்த அரசாணையை எதிர்த்து டி.எஸ்.அன்பரசு உள்பட 94 பேர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:–
உதவி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி தேர்வு செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், 2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி முடிந்துவிட்டது.
இந்த நிலையில், தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டதால், தேர்வு நடவடிக்கையை ரத்து செய்தும், எங்களுக்கு பணி வழங்க மறுத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில், ‘‘தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கையில், பிரிவு 5–ல் ஆசிரியர் பணிக்கு ஏற்கனவே தேர்வானவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை என்று கூறியுள்ளது. எனவே எதிர்காலத்தில் ஏற்படும் ஆசிரியர் காலியிடங்களை மனுதாரர்கள் 94 பேரை கொண்டு நிரப்பவேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து வேதாரண்யத்தை சேர்ந்த சுகுணா உள்பட 130 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு மனுவில், ‘‘2010–ம் ஆண்டு ஆசிரியர் பணியிடத்துக்காக 32 ஆயிரம் பேரது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. எனவே எங்களுக்கும் தகுதி தேர்வு எழுதவேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல், வேலை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்கள்.இந்த மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்தார். அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகி, ‘‘தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பு நடந்த சான்றிதழ் சரிபார்க்கும் நடவடிக்கையில் மனுதாரர்கள் கலந்துகொண்டனர் என்பதற்காக தகுதி தேர்வு எழுதாமலேயே பணியில் நியமிக்க வேண்டும் என்ற தகுதி அவர்களுக்கு வந்துவிடாது. மேலும், அந்த சான்றிதழ் சரிபார்க்கும் நடவடிக்கையில் மனுதாரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. எனவே தகுதி தேர்வு எழுதாமல் பணி கேட்கும் உரிமை மனுதாரர்களுக்கு இல்லை’’ என்று வாதம் செய்தார்.மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் காசிநாத பாரதி உள்பட பலர் ஆஜராகி வாதம் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம், அதன் விதிகள் ஆகியவற்றின் கீழ் ஆசிரியர் பணியிடத்துக்கு தகுதி தேர்வு கட்டாயம் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதில் ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்கள், பணியில் சேர்ந்த நாளில் இருந்து 5 ஆண்டுகள் தகுதி தேர்வினை எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இப்போது வழக்கு தொடர்ந்திருக்கும் மனுதாரர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்வாகவும் இல்லை, பணியில் சேரவும் இல்லை. ஆனால், அவர்கள் தரப்பில் வாதம் செய்த வக்கீல்கள், ஏற்கனவே மனுதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்துள்ளதால், அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கவேண்டும். பணியில் சேர்ந்த பின்னர், 5 ஆண்டுக்குள் அவர்கள் தகுதி தேர்வில் பங்கேற்பார்கள் என்று கூறினார்கள். இந்த வாதத்தை ஏற்க முடியாது.
மனுதாரர்களை பொறுத்தவரை சான்றிதழ் சரிபார்க்கும் தேர்வுக்கு சென்றுள்ளனர். ஆனால் அதில் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. ஒருவேளை அந்த சான்றிதழ் சரிபார்க்கும் நடவடிக்கையில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, தேசிய ஆசிரியர் கவுன்சில் அறிவிக்கையில் பிரிவு 5–ல் கூறப்பட்டுள்ளது படி விதிவிலக்கு கோர முடியும்.அவ்வாறு பணியில் சேர்ந்தாலும், 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வினை எழுதி தேர்ச்சி பெறவேண்டும். எனவே தகுதி தேர்வு எழுதாமல், ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது என்ற ஒரு காரணத்துக்காக மனுதாரர்களுக்கு பணி வழங்க உத்தரவிட முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாமல் 20 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டியது இருக்கும்.
மேலும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு ஆசிரியர்கள் எந்த லட்சணத்தில் நியமிக்கப்படுகிறார்கள் என்ற விவரம் 2012 ஜூலை மாதம் நடந்த தேர்வின் மூலம் வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது.

ஆசிரியர் பணிக்கு 12–7–2012 அன்று தகுதி தேர்வு நடந்தது. அதில், 7 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளனர். ஆனால், அதில் ஒரு சதவீதத்தினர் கூட தேர்ச்சி பெறவில்லை. 0.50 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதனால், ஆசிரியர் தகுதி துணை தேர்வு நடத்தவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. இதன்படி நடத்தப்பட்ட துணை தேர்விலும், 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, வெறும் 2.95 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஆசிரியர் பணி என்பது வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்கும் பணி அல்ல. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும், பதிவு மூப்பு அடிப்படையிலும் ஆசிரியர்களுக்கு பணி வழங்கினால், கல்வி தரம் குறைந்துவிடும். கல்வியின் தரம், குழந்தைகளின் நலன்தான் முக்கியம்.எனவே, மனுதாரர்களை தகுதி தேர்வு எழுதாமல், பணியில் நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது. மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The 'in-law effect': Male fruit flies sleep around but females keep it in the family


Male fruit flies like to have a variety of sexual partners, whereas females prefer to stick with the same mate – or move on to his brothers.
An Oxford University study of mating preferences in fruit flies (Drosophila) has found that  respond to the sexual familiarity of potential mates in fundamentally different ways.
While male fruit flies preferred to court an unknown female over their previous mate or her sisters, female fruit flies displayed a  for their 'brothers-in-law'.
These responses were significantly weaker in mutated flies with no sense of smell, suggesting smell plays an important role in the mating choices highlighted in the study.
The findings, which could have an impact on how we view mating preferences in other species, are published in the journal Proceedings of the Royal Society B.
First author Dr Cedric Tan, of Oxford University's Department of Zoology, said: 'The aim of the research was to test whether fruit fly males and  prefer to mate with the same partners repeatedly, or whether they prefer to mate with different individuals each time. In addition, we aimed to test whether males and females show  for the  of their previous mates.
'First, we found that males prefer to court novel females. This is a widespread phenomenon in many species, particularly , but this is the first evidence of this phenomenon in fruit flies. More importantly, though, we discovered that females don't share this preference – if anything they go for a familiar partner.
'Furthermore, these preferences extend to the "in-laws" – males avoid their "sisters-in-law" (their previous partner's sisters) whereas females prefer their "brothers-in-law" (their previous partner's brothers) compared with a random potential partner. Males and females seem to detect the siblings of their previous partners using smell, because these preferences are much weaker in mutant flies that can't smell.'

Monday 23 September 2013

அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மூதாட்டியை ரோட்டில் வீசிய நர்சுகள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது துவரங்குறிச்சி. இப்பகுதியில் உள்ள மோர்னிமலை என்ற பகுதியில் நேற்று முன்தினம் மாலை சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கை, கால்களில் புண்களுடன் வேதனையில் முனகியவாறு கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி அங்கு வந்தார் என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.
இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் அப்துல் மாலிக்கிற்கு தகவல் அளித்தனர். அவர் அங்கு விரைந்து சென்று அந்த மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த மூதாட்டியை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த 2 நர்சுகள் வீல் சேரில் வைத்து மருத்துவமனைக்கு வெளியே கொண்டு சென்றுள்ளனர். பக்கத்து படுக்கையில் இருந்தவர்களும் மேல்சிகிச்சைக்காக வேறு வார்டுக்கு அழைத்து செல்கிறார்கள் என்று நினைத்து இருந்துவிட்டனர். ஆனால் அந்த நர்சுகள் ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டிக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் அவரை அங்கிருந்து வெளியேற்ற முடிவு செய்து ரோட்டில் வீசி சென்றனர்.
சிறிது நேரம் கழித்து அப்பகுதியில் செல்லும் 4 வழிச்சாலையில் உள்ள மேம்பாலம் அருகில் உள்ள புளியமரத்தின் கீழ் அதே மூதாட்டி மீண்டும் முனகியவாறு கிடந்துள்ளார். அவ்வழியே சென்றவர்கள் இதைக்கண்டு மீண்டும் பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் மற்றும் துவரங்குறிச்சி போலீசார், தாசில்தார் சுலோச்சனா ஆகியோருக்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த அவர்கள் மூதாட்டியை மீட்டு மீண்டும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அந்த மூதாட்டி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் மிகவும் அலட்சியமாக பணியாற்றுவதாகவும், நோயாளிகளிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவர்களின் அலட்சியத்தால் விபத்தில் சிக்கிய ஏராளமானோர் உயிரிழப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இங்கு பணியாற்றும் அனைவரையும் கூண்டோடு மாற்றினால்தான் இந்த மருத்துவமனையில் பொதுமக்கள் முழுமையான சேவையை பெற முடியும் என்கின்றனர் பொதுமக்கள்.
எனவே மூதாட்டியை ரோட்டில் வீசிச்சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tesla patent describes hybrid battery pack system for EVs

A Tesla Motors patent application filed earlier this year shows the company's interest in a hybrid battery pack using lithium ion and metal-air batteries. The patent is titled "Electric Vehicle Extended Range Hybrid Battery Pack System." With a publication date of July this year, the patent describes a battery pack that would make use of a standard lithium ion battery along with a metal-air battery pack. Such a system could spur adoption of electric cars, based on the premise that one car, fitted with combined battery types, may ease concerns about how far one can expect to travel on a single charge. The patent application focuses on a hybrid battery pack that could ease those concerns and support Tesla's future success.
Tesla patent describes hybrid battery pack system for EVs
The patent applicant, Tesla Motors of Palo Alto, states that this is a "method of extending driving range of an electric vehicle." The invention that Tesla has in mind "provides a power source comprised of a first battery pack (e.g., a non-metal-air battery pack) and a second battery pack (e.g., a metal-air battery pack), wherein the second battery pack is only used as required by the state-of-charge (SOC) of the first battery pack or as a result of the user selecting an extended range mode of operation."
Interpretive reports on the patent this week note that this could be a system that makes use of two different types of batteries to make sure an electric car could provide greater range at a reasonable cost. The  would carry performance most of the time while the metal-air pack would serve the car for long-distance trips. The metal-air batteries would be an especially suitable choice for Tesla to deploy for longer-distance driving because of cost. Metal-air batteries would be cheaper to produce and in turn Tesla could afford to keep the car prices down when turning out long-range EVs.
According to the patent filing, "a metal-air cell is a type of battery that utilizes the same  principles as a more conventional cell such as a lithium ion, nickel metal hydride, nickel cadmium, or other cell type. Unlike such conventional cells, however, a metal-air cell utilizes oxygen as one of the electrodes, typically passing the oxygen through a porous metal electrode."
The patent filing has most auto industry watchers asking the same question, is Tesla likely to offer this hybrid  solution any time soon? Tesla and Panasonic have a relationship for batteries; in 2011, Panasonic and Tesla Motors finalized a supply agreement for automotive-grade lithium-ion battery cells. Under the agreement, Panasonic would deliver lithium-ion battery cells for 80,000 Tesla vehicles over the next four years.
According to a report in Benzinga, Trip Chowdhry, managing director of equity research at Global Equities Research, said he did not think that Panasonic or Samsung could be a leader in the metal-air battery [production]. He told Benzinga he thought "there could be some other players, [but] we don't know who it is."

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா?

கடந்த 2010ம் ஆண்டு நேர்முக தேர்வில் கலந்து கொண்ட 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்று உயர்நீதிமன்றத்தின் இன்றைய  தீர்ப்பில் தெரிந்துவிடும். தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் பணி வழங்கவேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி தகுதி தேர்வு நடத்தப்பட்டு சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி 
வழங்கப்பட்டது. இந்த நிலையில் தகுதி தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, அதாவது கடந்த 2010ம் ஆண்டு 32 ஆயிரம் ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்து விட்டது. இதில் 14 ஆயிரம் பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. மீதம் உள்ள 18 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து, சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் கலந்து கொண்டவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. அவர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் தமிழக அரசு இதை பின்பற்றவில்லை. இதை பின்பற்ற கோரி சுமார் 100 ஆசிரியர்கள் சார்பாக வக்கீல்கள் காசிநாதபாரதி, சுதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், சான்றிதழ் சரி பார்ப்பு பணியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என்று கூறி அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் சோமையாஜி, கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய்காந்தி ஆகியோர் ஆஜராகி, தற்போது காலி பணியிடங்கள் இல்லை. அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டது என்றனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது. 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா என்று இன்று தெரியும்.

மேல்நிலை துணைத் தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வுகள், செப்டம்பர்/அக்டோபர் 2013 தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்ய இயலாத தனித்தேர்வர்களின் கவனத்திற்கு

23.09.2013 அன்று துவங்கவுள்ள செப்டம்பர்/அக்டோபர் 2013, மேல்நிலை மற்றும் எஸ்,.எஸ்.எல்.சி. பொதுத் தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தும், உரிய தேர்வுக் கட்டணத்தினை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் செலுத்தியும், ஆன்லைனில் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு பெற இயலாத தனித்தேர்வர்கள் 22.09.2013 - ஞாயிற்றுக்கிழமை விண்ணப்பத்தினை சமர்ப்பித்த மாவட்டக் கல்வி அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

முதுகலை ஆசிரியர் தேர்வில் தமிழ் பாட கேள்வித்தாளை பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பதுடன் அந்த அச்சகத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்கவும் டி.ஆர்.பி. , முடிவு செய்துள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வில் , தமிழ் பாட கேள்வித்தாளை , பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு , அபராதம் விதிப்பதுடன் , அந்த அச்சகத்தை , கறுப்பு பட்டியலில் சேர்க்கவும் , டி.ஆர்.பி. , முடிவு செய்துள்ளது. 
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் , காலியாக உள்ள , 2,881  முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப , கடந்த ஜூலையில் , டி.ஆர்.பி. , போட்டித் தேர்வை நடத்தியது. 1.5  லட்சம் பேர் , தேர்வு எழுதினர். இதன் முடிவு , இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் , தமிழ் பாட கேள்வித்தாளில் , 52  கேள்விகளில் , எழுத்துப்பிழைகள் இருந்தன என்றும் , இதனால் , அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் , மதுரையைச் சேர்ந்த ஒரு தேர்வர் , ஐகோர்ட் , மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு , டி.ஆர்.பி. , க்கு , கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. "கேள்விகளில் உள்ள எழுத்துப்பிழையால் , கேள்வியை புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படவில்லை , எனினும் , அந்த கேள்விகளை நீக்கிவிட்டு , மீதமுள்ள கேள்விகளை கணக்கிட்டு , மதிப்பெண் வழங்கலாம் ' என்ற , டி.ஆர்.பி. , யின் கருத்தை , கோர்ட் ஏற்கவில்லை.  " பிழையான கேள்விகளை அச்சிட்டது ஏன் ?, இதற்கு டி.ஆர்.பி. , தான் பொறுப்பு ' என்று , கோர்ட் தெளிவாக கூறிவிட்டது. பெரிய சிக்கலுக்கு காரணமான , அச்சகத்தின் மீது , டி.ஆர்.பி. , கடும் கோபத்தில் உள்ளது. 
இதுகுறித்து , டி.ஆர்.பி. , வட்டாரங்கள் கூறியதாவது: ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ள அச்சகத்தில் தான் , கேள்வித்தாளை அச்சடித்தோம். "செக்யூரிட்டி பிரஸ் ' என , கூறப்படும் இதுபோன்ற அச்சகங்களில் , கேள்வித்தாள்கள் தவிர , வேறு எதுவும் அச்சிடப்படாது. கேள்விகள் கலக்கப்பட்டு , பின் , " ஏ.பி.சி.டி. ,' என , நான்கு பிரிவாக அச்சடிக்கப்பட்டன. இதில் , " பி ' வகை கேள்வித்தாளில் தான் , எழுத்துப்பிழைகள் ஏற்பட்டுள்ளன. கம்ப்யூட்டரில் , " பான்ட் ' கோளாறு ஏற்பட்டதால் , எழுத்துப்பிழை ஏற்பட்டதாக , அச்சகம் தெரிவித்துள்ளது. அச்சடிப்பதற்கு முன் , அச்சகத்தில் உள்ள பாட வாரியான நிபுணர்கள் , கேள்விகளை சரிபார்ப்பர் ; அச்சடிக்கப்பட்டபின் , சரிபார்ப்பது கிடையாது. அப்படியே , சீலிடப்பட்டு அனுப்பப்படும். நடந்த குளறுபடிக்கு , அச்சகம் தான் காரணம். இதற்காக , சம்பந்தபட்ட அச்சகத்தின் மீது , கடும் நடவடிக்கை எடுக்கப்படும். "பில் ' தொகையில் , 25 சதவீதம் வரை , அபராதம் விதிப்பது , அந்த அச்சகத்தை , " கறுப்பு பட்டியலில் ' சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கை குறித்து , ஆலோசித்து வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு , டி.ஆர்.பி. , வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளிகளுக்கு பத்து கட்டளைகள்

 பள்ளி மாணவர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் மலேரியா, சிக்குன் குனியா போன்ற வைரஸ் காய்ச்சல் குழந்தைகள், பள்ளி மாணவர்களை எளிதில் தாக்கும். இதனால், அவர்கள் உடல் நலம் கெடுவதுடன், கல்வியும் பாதிக்கும். எனவே, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரும், தொடக்க கல்வித் துறை இயக்குநரும் உத்தரவிட்டுள்ளனர்.
அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரும் தங்கள் கட்டுப்பாட்டில் வரும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டியன குறித்த பத்து கட்டளைகளையும் பிறப்பித்துள்ளனர்.
தற்போது மழைக்காலமாக இருப்பதால் பள்ளி வளாகத்தில் நீர் தேங்காமல் இப்பதற்கான தடுப்பு நடவடிக்கையை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் குடிநீர்த் தொட்டி, கழிவு நீர்த் தொட்டி திறந்த நிலையில் இருத்தல் கூடாது. பயனற்ற திறந்த வெளிக்கிணறு, பள்ளம் இருந்தால் அதை மூடிவிட வேண்டும்.
பள்ளிக் கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் கழிவு நீர்க் கால்வாய் இருந்தால் கொசுக்கள் உற்பத்தியாவதை சுகாதாரத் துறை மூலம் தடுக்க தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், வாகன டயர் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி கொசுக்கள் உற்பத்தியை தடுக்க வேண்டும்.
பள்ளி மேற்கூரையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் கட்டுமானப் பணிக்காக கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் தேக்கி வைக்காமல் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். சிறு பள்ளம், சிறு கிணறு இருந்தால், அவற்றை மூட வேண்டும். இது தொடர்பாக காலையில் நடக்கும் இறைவணக்கத்தின்போது மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மாணவர்கள் மூலம் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இந்தக் கட்டளைகளை அமல்படுத்தி நோய் தாக்குதலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குனரும், தொடக்க கல்வித் துறை இயக்குனரும் உத்தரவிட்டுள்ளனர்.

மெல்ல கொல்லும் குடிநீர் ''பாட்டில்கள்''

மதுரை : குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.
 குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும். 

எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும். எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும். எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும். 

எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும், எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம். 

இந்த  7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம். 

 தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்'' என்றார்.

மும்பையில் விதவை பெண்ணை மிரட்டி 9 பேர் கற்பழிப்பு: 5 பேர் கைது

மராட்டிய மாநிலம் சதாராவை சேர்ந்தவர் சங்கீதா (வயது40, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் இறந்துவிட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி தனது 2 குழந்தைகளுடன் மும்பை வந்தார். 

காகிதம், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்த சங்கீதாவிற்கு, முலுண்டு அமர்நகரை சேர்ந்த டெம்போ டிரைவர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இதனையடுத்து தினமும் இரவில் அந்த டெம்போவிலேயே தனது குழந்தைகளுடன் தூங்கிவந்தார். வழக்கம்போல் நேற்று சங்கீதா டெம்போவில் தூங்கிக்கொண்டிருந்தார். 

அப்போது நள்ளிரவு டெம்போ டிரைவர் தனது நண்பர் ஒருவருடன் வந்து சங்கீதாவை எழுப்பி தன்னுடன் வரும்படி அழைத்தார். இதற்கு சங்கீதா மறுப்பு தெரிவித்தார். உடனே 2 பேரும் டெம்போவில் ஏறி சங்கீதாவை மிரட்டி கற்பழித்தனர். 

இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்த மேலும் 2 பேர் கவனித்துக் கொண்டிருந்தனர். பின்னர் டெம்போ டிரைவரும், அவரது நண்பரும் சென்ற பிறகு அந்த 2 பேரும் சங்கீதா அருகே சென்றனர். அவரை மிரட்டி அருகில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக கற்பழித்தனர். 

பின்னர் அந்த வழியாக வந்த மேலும் 5 பேர் கொண்ட கும்பல் சங்கீதாவை அருகில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்கா காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்றது. 5 பேரும் காட்டுமிராண்டிதனமாக சங்கீதாவை கற்பழித்து அங்கேயே விட்டு விட்டனர். 

இந்த நிலையில் காலையில் காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த சங்கீதா அலங்கோலமான நிலையில் முல்லுண்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். போலீசாரிடம் தன்னை 9 பேர் சீரழித்து விட்ட கதையை கூறி கதறி அழுதார். உடனே போலீசார் அவருக்கு மாற்று உடை கொடுத்து மருத்துவ பரிசோதனை மற்றும் முதலுதவி சிகிச்சைக்காக நாக்பாடா போலீஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் மகேஷ் குரே முல்லுண்டு போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரித்தார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 

இதற்கிடையே, முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் சங்கீதா போலீசாருடன் சென்று தான் கற்பழிக்கப்பட்ட இடங்களை அடையாளம் காட்டினார். அங்கு கிடந்த ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். சங்கீதா கொடுத்த அடையாளத்தின் பேரில் முல்லுண்டு பகுதியை சேர்ந்த அஜய் மகாவீர், மகேஷ் ராமசந்திரா, வாகித் கயூம் சேக், வசிம் சமத் சேக், தஸ்தகீர் அப்துல் கான் ஆகிய 5 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். 

போலீஸ் விசாரணையில், அவர்கள் 5 பேரும் சங்கீதாவை கற்பழித்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து 5 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக நாக்பாடா போலீஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

பின்னர் அவர்களை விடுமுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வருகிற 30–ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

சமீபத்தில் மும்பையில் பாழடைந்த சக்தி மில் வளாகத்தில் 23 வயது பத்திரிகை பெண் புகைப்பட நிபுணர், 18 வயது பெண் டெலிபோன் ஆபரேட்டர் ஆகியோர் கும்பல் கற்பழிப்புக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த அதிர்வலை அடங்குவதற்கு முன் மற்றொரு கும்பல் கற்பழிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னை விமானநிலையம் தனியார் மயமாகிறது?: டெல்லியில் ஆலோசனை


இந்திய விமான நிலையங்களின் ஆணைய ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சென்னை, லக்னோ (உத்தரபிரதேசம்) உள்ளிட்ட விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு உத்தேசித்து அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. 
சென்னை விமானநிலையம் தனியார் மயமாகிறது?: டெல்லியில் ஆலோசனை
அந்த வகையில் டெண்டர் விடுவதற்கு முந்தைய ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்திய விமான நிலையங்களின் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில், இந்தியாவின் டாடா நிறுவனம், சகாரா, ஜி.வி.கே., துருக்கி நாட்டின் செலிப்பி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

டெண்டரில் பங்கேற்க விரும்புகிற நிறுவனங்களின் பிரதிநிதிகளை அக்டோபர் மாதம் 8-ந்தேதி சென்னை விமான நிலையத்தை பார்வையிட அழைத்து வர இந்திய விமான நிலையங்களின் ஆணையம் சம்மதம் தெரிவித்துள்ளது.

Sunday 22 September 2013

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழக தேர்தல் கமிஷன் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, ஆன்லைன் வசதியை பெற இனி இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதி முதன் முறையாக தமிழகத்தில் அமல் செய்யப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழக தேர்தல் கமிஷன் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, ஆன்லைன் வசதியை பெற இனி இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதி முதன் முறையாக தமிழகத்தில் அமல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் முதல் முறையாக கம்ப்யூட்டர் மையங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்யும் வசதி தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 994 இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் மையங்களோடு தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னையில் மட்டும் 86 மையங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த மையங்கள் செயல்பட துவங்கும். தங்களது வீட்டில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாதவர்கள் இந்த மையங்களுக்கு சென்று, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஆன்லைன் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அரசு அதிகாரிகள் நேரடியாக வீட்டுக்கு வந்து சோதனை செய்து 40 நாளில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடை யாள அட்டை வழங்குவார்கள். கம்ப்யூட்டர் மையங்களில் வாக்காளர் பெயர் சேர்க்கும் விண்ணப்பத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பி வைக்க ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். வாக்காளர் பெயர் பட்டியலை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்க ரூ.3 மட்டுமே பணம் வசூலிக்கப்படும். வாக்காளர்கள் பெயரை சேர்ப்பது குறித்து விண்ணப்பம் கொடுத்தவர்கள், அதுகுறித்த சந்தேகங்களை 1950 என்ற எண்ணில் தொலைபேசி எண்ணில் பேசி தெரிந்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் வரும் 1ம் தேதி முதல் நடைபெறும். இங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை பொதுமக்கள் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். ஏற்காடு எப்போது?: ‘ஏற்காடு தொகுதி எம்எல்ஏ பெருமாள் மரணம் அடைந்ததையொட்டி, ஜனவரி 16ம் தேதிக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையம்தான் தேர்தல் தேதி முடிவு செய்து அறிவிக்க வேண்டும்’ என்றார். ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி உள்ளது. சொந்தமாக இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். கம்ப்யூட்டர் வசதி இல்லாதவர்களுக்கு இன்டர்நெட் மையங்கள் மூலம் இனி பலன் கிடைக்கும். வாக்காளர் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைன் வசதியை பெற வெப்சைட் முகவரி: www.elections.tn.gov.in

50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு-தமிழக அரசு உத்தரவு

தற்போதுள்ள 50 நடுநிலை பள்ளிகளை உயர் நிலை பள்ளிகளாக உயர்த்த தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2, திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நடுநிலை பள்ளிகள் அடங்கும். தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 5 கி.மீ தொலைவிற்குள் உயர்நிலைப் பள்ளிகள் இல்லாத பகுதிகளில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலை பள்ளிகளுக்கு தலா 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது. மேலும், தரம் உயர்த்தப்படும் 50 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தப்படுகிறது. 50 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை, உயர் நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் போது நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 1 முதல் 5 வகுப்புகள் தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யப்படுவதால், அந்த பள்ளிகளுக்கு தலா ஒரு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது. புதியதாக உருவாக்கப்பட உள்ள அல்லது நிலை உயர்த்தப்படவுள்ள 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 50 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பணிநிரவல் மூலமாக நிரப்பிக் கொள்ளப்பட வேண்டும். தரம் உயர்த்த கருதப்படும் 50 பள்ளிகளுக்கு, புதியதாக உருவாக்க அல்லது நிலை உயர்த்திட 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான செலவினை ரெட்ரோ பன்டிங் அடிப்படையில் மத்திய அரசின் உதவியை பெற அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். புதியதாக 50 தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான செலவிற்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உதவியை பெற மாநில திட்ட இயக்குநர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 2 காலாண்டு தேர்வு பாடத்திட்டத்திற்கு அப்பால் கேள்விகள் | பிளஸ் 2 காலாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இதுவரை நடத்தப்படாத பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சியடைந்தனர்.

பிளஸ் 2 காலாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இதுவரை நடத்தப்படாத பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சியடைந்தனர். தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித் தாள் அடிப்படையில் பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மொழிப் பாட தேர்வுகள் முடிந்து முக்கிய பாட தேர்வுகள் 18ம் தேதி தொடங்கி நடந்தன. அன்று முதல் மாணவ மாணவியருக்கு அதிர்ச்சியும் காத்திருந்தது. 18ம் தேதி நடந்த இயற்பியல் தேர்வில் 5 பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்டிருக்க வேண்டும். ஆனால் 6 வது பாடத்தில் இருந்தும் கேள்விகள் வந்தன. மொத்தம் 150க்கு 35 மதிப்பெண் களுக்கு இதுவரை நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெற்றிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ச்சியாக 20ம் தேதி வேதியியல் தேர்வு நடந்தது. இதுவரை நடத்தப்படாத 4 பாடங்களில் இ ரு ந் து 5 8 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. அடுத்து நடந்த உயிரியல் தேர்வில் உயிரி தாவரவியல் பிரிவில் 75க்கு 29 மதிப்பெண் கேள்விகள் இதுவரை நடத்தப்படாத பகுதிகளில் இருந்து வந்திருந்தன. இவ்வாறு அடுத்தடுத்து குளறுபடிகளுடன் பிளஸ் 2 கேள்வித்தாள்கள் இடம் பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக காவல் துறையில் மத்திய அரசின் திட்டமான சிசிடிஎன்எஸ் எனப்படும் ‘கிரைம் அண்ட் கிரிமினல் ட்ராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம்‘ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களும் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டு வருகிறது.

தமிழக காவல் துறையில் மத்திய அரசின் திட்டமான சிசிடிஎன்எஸ் எனப்படும் ‘கிரைம் அண்ட் கிரிமினல் ட்ராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம்‘ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களும் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டு வருகிறது. இதற்கான போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நெல்லையில் நடந்தது. குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி ஆசிஷ் பங்க்ரா தலைமை வகித்தார். டிஐஜி சுமித் சரண், எஸ்பிக்கள் விஜயேந்திரபிதரி, துரை, மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஏடிஜிபி ஆசிஷ் பங்க்ரா கூறியது: தமிழகத்திலுள்ள குற்றவாளிகள் குறித்த விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி 30 மாவட்டங்களிலுள்ள சட்டம் , ஒழுங்கு காவல் நிலையங்களில் முடிந்துள்ளது. வரும் 23ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் குற்றவாளிகளின் விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. சென்னை காவல் நிலையங்களில் இம்மாத கடைசியில் இப்பணிகள் நடக்க உள்ளன. தொடர்ந்து அக்டோபர் முதல் சிபிசிஐடி உள்ளிட்ட 20 பிரிவுகளிலுள்ள குற்றவாளிகளின் விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி துவங்கவுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ10 கோடி ஒதுக்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் இமெயில் மூலம் புகார்களை விரைவாக தெரிவிக்கலாம். புகார்தாரர்களுக்கு கம்ப்யூட்டர் ரசீது வழங்கப்படவுள்ளது. விரைவில் அதற்கான இணையதள முகவரி விபரங்கள் கொடுக் கப்படவுள்ளது. இதனால், எந்த ஒரு காவல் நிலையத்தில் இருந்து கொண்டும் மாவட்ட வாரியாக அன்று நடந்த குற்றங்கள், அவற்றின் பின்னணியை கம்ப்யூட்டர் மூலம் சில நிமிடங்களில் எளிதில் தெரிந்து கொண்டு மேற்கொண்டு குற்றங்கள் நடக்காமலும், குற்றவாளிகளை எளிதில் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

இலங்கையில் ஆட்சியை பிடிக்கிறது தமிழர்கூட்டமைப்பு

இலங்கை வட மாகாண தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை கிடைத்த தகவலின்படி அதிக இடங்களை கைப்பற்றி உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கு ஆட்சியை பிடிக்கிறது.
நள்ளிரவு முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக முல்லைத்தீவு வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் அதிக வாக்குகளை பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்ற தொகுதிகளையும் கைப்பற்றி வருகிறது.
முல்லைத்தீவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 28,266 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சிக்கு 7,209 வாக்குகளும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 199 வாக்குகளும் கிடைத்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 197 வாக்குகள் கிடைத்துள்ளன.
கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி 37,079 வாக்குகள் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சிக்கு 7,897 வாக்குகளும் ஈழவர் ஜனநாயக முன்னணி 300 வாக்குகளும் பெற்றுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 54 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 16,421 வாக்கு பெற்று முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சிக்கு 2,416 வாக்குகள் கிடைத்துள் ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 60 வாக்குகளும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 21 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதே போன்று ம்ன்னார், மாத்தளை, வல்வெட்டித்துறை, சாவகச்சேரி, காங்கேசன் துறை, நல்லூர் உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுகிறார். வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் நோக்கி பயணமாகியுள்ளனர்.