Thursday 24 October 2013

சிறகுகள் ரசித்தவை


ஹிட்லர் ஒருசமயம் மனநல
மருத்துவமனை ஒன்றைப் பார்வையிடச்
சென்றார்.
அப்போது ‘வாழ்க ஹிட்லர்’
என்று மனநோயாளிகள் கோஷம்
எழுப்பினர் (ஹிட்லர்
போகுமிடங்களில்
அதுதான் நடைமுறையும் கூட).
ஒரேயொருவர் மட்டும் அமைதியாக
இருந்தார்.
ஹிட்லர் கோபமாக அவரிடம், ‘நீ
மட்டும் ஏன் வாழ்க
என்று கூறவில்லை’ என்று கேட்டார்.
அதற்கு அவர் அமைதியாக “நான்
நோயாளி இல்லை,
நான்தான் இங்கு டாக்டர்" !!

No comments:

Post a Comment